தமிழகம் வல்லூரில் 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம் Jun 18, 2026 Vallur திருவள்ளூர் வெப்ப மின் நிலையம் அட்டிப்பட்டு புதுநகர் திருவள்ளூர்: திருவள்ளூர்: அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வல்லூர் அனல்மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அனல்மின் நிலையத்தின் 2வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது
சென்னையில் ஜூன் 21 ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் அன்று வார அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு
பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில் பாஜக ஆர்ப்பாட்டம்: தவெக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது
தமிழ்நாட்டிற்கான உரிய நிதிப் பகிர்வினைக் கோர சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும்: சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் தகவல்
தலைமை செயலகத்திற்கு மனு கொடுக்க வந்த திருநங்கைகள் தடுத்து நிறுத்தம்: இது சமூக நீதி அரசாக எங்களுக்கு தெரியவில்லை என ஆதங்கம்