சென்னை: உழவர்களுக்கு குறுவைத் தொகுப்புடன் ரூ.5000 மானியத்தையும் வழங்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார். டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க வாய்ப்பில்லை என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
சென்னை: உழவர்களுக்கு குறுவைத் தொகுப்புடன் ரூ.5000 மானியத்தையும் வழங்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார். டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க வாய்ப்பில்லை என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.