சென்னை: சென்னையில் இருந்து கோவை சென்ற ரயிலில் 20 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த கோவை ஆர்.எஸ்.புரம் தலைமை காவலராக பணியாற்றிய ஷேக் அப்துல்லாவை போலீசார் கைது செய்தனர்.
சென்னை: சென்னையில் இருந்து கோவை சென்ற ரயிலில் 20 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த கோவை ஆர்.எஸ்.புரம் தலைமை காவலராக பணியாற்றிய ஷேக் அப்துல்லாவை போலீசார் கைது செய்தனர்.