“கட்சித் தாவல் புகார் உள்ள எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கக் கூடாது” – எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கை

சென்னை: “கட்சித் தாவல் புகார் உள்ள எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கக் கூடாது” என தலைமைச் செயலகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்களான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம், இன்பதுரை ஆகியோர் சபாநாயகரைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: