இந்தியா ம.பி.: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து-5 பேர் பலி May 15, 2026 போபால் மத்தியப் பிரதேசம் திவாஸ் மாவட்டம் போபால்: மத்தியப் பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயம் அடைந்தனர். மத்தியப்பிரதேச மாநிலம் திவாஸ் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது
ஐகோர்ட் நீதிபதி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு; கெஜ்ரிவால் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: ஆம் ஆத்மி தலைவர்களுக்கு கடும் கண்டனம்
கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் செலவு; ராகுலின் 54 வெளிநாட்டு பயணங்களின் பின்னணி என்ன?: பாஜக – காங்கிரஸ் தலைவர்கள் மோதல்
கோடை விடுமுறை என்பதால் திருப்பதியில் குவியும் பக்தர்கள் 28 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்!!
நீட் முறைகேட்டில் தேசிய தேர்வு முகமைக்கு தொடர்பு இருப்பதாக டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ அதிர்ச்சி தகவல்!!
பாலியல் வழக்கில் உ.பி. முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்காரின் ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்த உத்தரவு ரத்து: உச்சநீதிமன்றம்
அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு நடைபெறும்: ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு
கேரள புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட விடி.சதீசன் அம்மாநில ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்!!
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் உடையணிந்து வாதாடினார் மம்தா பானர்ஜி: ‘திருடி’ என சிலர் கோஷமிட்டதால் பரபரப்பு
16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் வரும் 30ல் தொடக்கம்: டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவில் நடக்கிறது; தேர்தல் ஆணையம் அறிவிப்பு