பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து டயர் வெடித்து வாலாஜா குடிமல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் இறங்கி விபத்துகுள்ளானது. 31 பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து டயர் வெடித்து வாலாஜா குடிமல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் இறங்கி விபத்துகுள்ளானது. 31 பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.