சென்னை: தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஏப்.30ல் கனமழைக்கு வாய்ப்பு எனவும் மே 1,2ல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்.30ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை மையம்
- சென்னை
- தரும்புரி
- கிருஷ்ணகிரி
- சேலம்
- ஈரோடு
- நீல்கிரி
- கோவாய்
- கோவா
- திருப்பூர்
- பிறகு நான்
- திண்டுக்கல்
