தமிழகம் பெரியமேடு பெட்ரோல் குண்டுவீச்சு: 3 தனிப்படைகள் அமைப்பு Aug 04, 2026 சென்னை கலைவாணி சென்னை: கலைவாணி என்பவரின் வீட்டில் பைக்கில் வந்து பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களுக்கு போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர். தப்பியோடிய 3 பேரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலின் படிக்கட்டு உடைந்து நடைமேடையில் உரசியதால் பரபரப்பு: ஒரு மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு
தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினருக்கு ஊடகம் மற்றும் செய்தி தொடர்பு அணி விரிவாக்கம், புதிய பொறுப்புகள் ஒதுக்கீடு: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
தமிழகத்தில் காலணி உற்பத்தி நிறுவனங்கள் 3 ஆண்டுகளில் ரூ.16,000 கோடி முதலீடு: மத்திய காலணி பயிற்சி நிறுவன இயக்குநர் பேட்டி
தவெகவில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மாவட்ட செயலாளர் படத்தை செருப்பால் அடித்த மகளிர் அணியினர்: பெரம்பூர் தொகுதியில் பரபரப்பு
மேலூர் அருகே கார்கள், டூவீலர் மோதல்; தாய், மகன்கள், மருமகள் உட்பட 5 பேர் பரிதாப பலி: தந்தை உட்பட 5 பேர் படுகாயம்: சென்னையை சேர்ந்தவர்கள்
பழநி ரூ.100 கோடி சொத்து முறைகேடு விவகாரம்; பத்திரப்பதிவு மதுரை டிஐஜியை பணிநீக்கம் செய்ய வேண்டும்: வடமதுரையில் பிளக்ஸ் பேனரால் பரபரப்பு