கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் தமிழ்நாடு வந்தடைந்தது

 

பிலிகுண்டுலு: கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் தமிழ்நாடு வந்தடைந்தது. கர்நாடகா மாநிலம் கபினி அணையில் இருந்து காவிரியில் திறந்துவிடப்பட்ட உபரிநீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. தமிழ்நாட்டுக்கு காவிரியில் 1,000 கனஅடி நீர்வரத்து உள்ள நிலையில் படிப்படியாக அதிகரிக்கும்

Related Stories: