புதுக்கோட்டையில் பூக்கள் விலை உயர்வு

 

புதுக்கோட்டை: வெயிலால் விளைச்சல் சரிந்து வரத்து குறைவால் புதுக்கோட்டை மலர் சந்தை மற்றும் ஏலக் கடைகளில் பூக்களின் விலை உயர்ந்தது. மல்லிகை ஒரு கிலோ ரூ.800, சாமந்தி ரூ.350, ரோஜா ரூ.200, பிச்சிப்பூ ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது

Related Stories: