வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகள் விரிவாக்க விழா சென்னையை நவீன நகரமாக்க வேண்டும்: அமைச்சர்கள், மேயர், அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டளை
ஒன்றிய அரசின் நிகழ்ச்சிகளில் தமிழக எம்.பி.க்களுக்கு அவமதிப்பு.. ஜோதிமணி, தர்மர், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக பாஜக-வினர் அத்துமீறல்!!
டிஜிட்டல் கரன்சி விரிவாக்கம் ரிசர்வ் வங்கி திட்டம்
ஒன்றிய அரசுக்கு அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை விரைவாக விரிவாக்கம் செய்யவேண்டும்
அரசு பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டம் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
குமரி மாவட்டத்தில் 333 பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
அதானி குழுமத்தின் காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்க திட்டம் : செப்டம்பர் 5ம் தேதி மக்கள் கருத்து கேட்பு கூட்டம்?
7வது நாளாக வடிகால் வாய்க்கால் வெட்டும் பணி தீவிரம்
மாநகரை விரிவாக்கும் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள 30 கிராமங்கள் சென்னையுடன் இணைப்பு: சிஎம்டிஏ அதிகாரிகள் தகவல்
அதிமுகவினர் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பு
பூச்சி தாக்குதல் தடுக்க வரப்புகளில் விதைக்க 4 கிலோ உளுந்து இலவசம் வேளாண் உதவி இயக்குனர் தகவல் பெரணமல்லூரில் விதை நெல் வாங்கினால்
அன்புமணி கண்டனம் எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கத்திற்காக 600 மரங்களை வெட்டுவதா?
கே.வலசை கிராமத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் பரமக்குடி, ஜூன் 7: சத்திரக்குடி வட்டாரம் கே.வலசை கிராமத்தில் வேளாண் இணை இயக்குநர் சரஸ்வதி அவர்கள் தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. சத்திரக்குடி வேளாண்மை விரிவாக்க மையத்தில் தார்ப்பாய், மின்கலத் தெளிப்பான், பண்ணைக் கருவிகள் தொகுப்பு, சிங்சல்பேட் மற்றும் ஜிப்சம் ஆகிய இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு 50% மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என எடுத்து கூறினார். கே.வலசை கிராமத்தைச் சேர்ந்த கவிதா மற்றும் கருணாகரன் ஆகியோருக்கு மின்கலத் தெளிப்பானும் யோகலிங்கம் மற்றும் நாகஜோதி ஆகியோருக்கு தார்ப்பாய் 50% மானியத்தில் வேளாண்மை இணை இயக்குநர் சரஸ்வதி வழங்கினார். மஞ்சக்கொல்லை கிராமத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் திட்டத்தில் அமைக்கப்பட்ட தரிசு தொகுப்பினையும், முத்துவயல் கிராமத்தில் அமைக்கப்பட்ட தரிசு தொகுப்பினையும் ஆய்வு செய்தார். விவசாயிகள் நிலங்களில் பசுமை நிலப்போர்வை திட்டத்தில் சத்திரக்குடி வட்டாரத்தில் 2022-23ம் ஆண்டில் மகாகனி, தேக்கு, செம்மரம்,புங்கம் மற்றும் வேம்பு போன்ற மரங்கள் விவசாயிகளின் நிலங்களில் நடப்பட்டது. இதனை தொடர்ந்து முத்துவயல் கிராமத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நன்கு பராமரிக்க ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சத்திரக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன், வேளாண்மை அலுவலர் சுமிதா, துணை வேளாண்மை அலுவலர் வித்யாசாகர் மற்றும் உதவி வேளாண் அலுவலர் வாசமலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் திருப்போரூர் தொழிற்சாலை விரிவாக்க திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
முதல்வரின் சாலை விரிவாக்க திட்டத்தின் கீழ் ரூ.76 கோடியில் பண்ணூர்-மப்பேடு இருவழி சாலையை 4 வழி சாலையாக அகலப்படுத்தும் பணி: தலைமை பொறியாளர் ஆய்வு
இடுபொருட்களை இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கிட 10 துணை வேளாண்மை மையங்களுக்கு புதிய கட்டிடம் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு: பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு
2 லட்சம் மரக்கன்றுகள், 45 ஆயிரம் விதைப் பந்துகள் ரெடி
சூளகிரியில் அவலம் வேளாண் விரிவாக்க மைய வளாகத்தில் தேங்கும் கழிவுநீர்-பணியாளர்கள் கடும் அவதி
திருக்கழுக்குன்றம், செம்பாக்கத்தில் வேளாண் விரிவாக்க மைய கட்டிடம்; காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்
எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்கத்தின் கருத்துக்கேட்பு கூட்டம் ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு