×

அதானி குழுமத்தின் காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்க திட்டம் : செப்டம்பர் 5ம் தேதி மக்கள் கருத்து கேட்பு கூட்டம்?

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதானி குழுமத்தின் காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்க திட்டம் தொடர்பாக, செப்டம்பர் 5ம் தேதி மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் (TNPCB) திட்டமிட்டுள்ளது. காட்டுப்பள்ளி துறைமுகம் 330 ஏக்கரில் இருந்து 6,111 ஏக்கராக விரிவுபடுத்தப்பட உள்ளது; இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எனவும், புலிகாட் ஏரியை மாசுபடுத்தும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

The post அதானி குழுமத்தின் காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்க திட்டம் : செப்டம்பர் 5ம் தேதி மக்கள் கருத்து கேட்பு கூட்டம்? appeared first on Dinakaran.

Tags : Adani Group ,Thiruvallur ,School Port ,Thiruvallur District ,Dinakaran ,
× RELATED பங்குச்சந்தை முறைகேடு: அதானி குழுமத்துக்கு செபி நோட்டீஸ்