இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகையுடன் ஓராண்டுக்கு பயிற்சி தரப்படும்: ராகுல் காந்தி வாக்குறுதி

ஜெய்ப்பூர்: இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகையுடன் ஓராண்டுக்கு பயிற்சி தரப்படும் என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் தேசிய ஒற்றுமை நீதி பயணத்தில் ராகுல் தேர்தல் வாக்குறுதி அளித்தார். 100 நாள் வேலைத்திட்டம் போல் இளைஞர்களுக்கான பயிற்சியை சட்டமாக்குவோம் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்.

The post இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகையுடன் ஓராண்டுக்கு பயிற்சி தரப்படும்: ராகுல் காந்தி வாக்குறுதி appeared first on Dinakaran.

Related Stories: