சொல்லிட்டாங்க…

* கர்நாடகா மற்றும் இமாச்சலில் அன்பின் மூலமாக தான் பாஜ ஆட்சியை காங்கிரஸ் வெளியேற்றியது. வெறுப்பினால் இல்லை. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

* ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து காங்கிரஸ் பேசுவது வேடிக்கையாக உள்ளது. அவர்களின் வாக்கு வங்கி சரிந்துவிட்டதால் தான் இதை கையில் எடுத்துள்ளனர். – சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: