* பாஜ அரசு பதவியேற்ற பிறகு நேர்மையுடனும், வௌிப்படைத்தன்மையுடனும் செயல்பட்டு மிக மோசமான நிலையில் இருந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுத்தோம். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
* நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தது உண்மையான வௌ்ளை அறிக்கை இல்லை. மோடி அரசின் பொய்கள் அடங்கிய பொய் வௌ்ளை அறிக்கை. காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.