பெண்கள் அரசியலில் இருப்பதே சவால்தான்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி

சென்னை: பெண்கள் அரசியலில் இருப்பதே சவால்தான் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். கோயம்பேட்டில் பிரேமலதா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அரசியலில் பெண்கள் சவால்களை சந்தித்ததற்கு ஜெயலலிதாதான் எடுத்துக்காட்டு. 2011 வரை அரசியலில் தனித்தே கோலோச்சியது தேமுதிக என்று குறிப்பிட்டார்.

The post பெண்கள் அரசியலில் இருப்பதே சவால்தான்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: