தமிழகம் விருத்தாசலம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7பேரை வெறி நாய் கடித்தது!! Dec 14, 2023 விரிதாசலம் கடலூர் விருதசாலம் விர்தாசலம் கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7பேரை வெறி நாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெறிநாய் கடித்ததில் காயமடைந்த ஒரு பெண் உட்பட 7 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். The post விருத்தாசலம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7பேரை வெறி நாய் கடித்தது!! appeared first on Dinakaran.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு
திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
சென்னை-செங்கல்பட்டு இடையே இயங்கும் மின்சார ரயில்களை மேல்மருவத்தூர் வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை
சிங்கப்பெருமாள் கோவில் அருகே மினி லாரி டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்து: சிதறிய மீன்களை பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்
மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆலோசனை கூட்டம்: கார்ப்பரேட் வர்த்தகத்தை அரசுகள் தடை செய்யவேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்