மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறை சம்பவத்தை கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறை சம்பவத்தை கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வெறுப்பும், வன்மமும் மனித குலத்தின் ஆன்மாவை வேரோடு பிடுங்குகிறது. மணிப்பூரில் அமைதி திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

The post மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறை சம்பவத்தை கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் appeared first on Dinakaran.

Related Stories: