தமிழகம் விழுப்புரம் அருகே மின்கசிவு காரணமாக 3 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் தீ விபத்து Sep 16, 2024 விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே மின்கசிவு காரணமாக 3 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கரும்பு தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர். The post விழுப்புரம் அருகே மின்கசிவு காரணமாக 3 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் தீ விபத்து appeared first on Dinakaran.
குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு; அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல்
மார்த்தாண்டம் அருகே போதையில் கடும் ரகளை; மாமனார் வீட்டை சூறையாடிய ராணுவ வீரர்: விவசாயியை தூக்கி நடுரோட்டில் வீசியதால் பரபரப்பு
ஐஏஎஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ். பதவிக்கான மெயின் தேர்வு நாளை தொடக்கம்: தமிழகத்தில் சென்னையில் மட்டும் நடக்கிறது
நக்கீரர் நுழைவாயில் தொடர்பான வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்த ஆர்.பி.உதயகுமார் தரப்புக்கு ஐகோர்ட் கிளை எச்சரிக்கை