வரிச்சிசூர் செல்வத்தின் கூட்டாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்..!!

கேரளா: வரிச்சிசூர் செல்வத்தின் கூட்டாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா, கோவாவுக்கு விரைந்துள்ளனர். விருதுநகரைச் சேர்ந்த செந்தில்குமார் கொலை வழக்கில் வரிச்சிசூர் செல்வம் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.கொலை வழக்கில் தொடர்புடைய வரிச்சிசூர் செல்வத்தின் சகோதரர் தேஜி, கூட்டாளிகள் லோகேஷ், கிருஷ்ணா தலைமறைவாகியுள்ளனர்.

The post வரிச்சிசூர் செல்வத்தின் கூட்டாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்..!! appeared first on Dinakaran.

Related Stories: