அந்த மாவட்டத்தில் உள்ள பிரிசல் சின்னிகாம் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 4 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அங்கு தொடர்ந்து சண்டை நீடிக்கிறது என தகவல்கள் வந்துள்ளன.
The post காஷ்மீர் என்கவுன்டரில் 4 தீவிரவாதிகள் பலி: ஒரு ராணுவ வீரரும் வீரமரணம் appeared first on Dinakaran.