மணல் கொள்ளை குறித்து புகார் அளித்த தூத்துக்குடி-கோவில்பத்து விஏஓ பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டார். ஆனால், கொலை செய்யப்பட்ட பின்பு இழப்பீடு வழங்குவதால் எந்த பயனும் இல்லை என மனுவில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. மருத்துவர்-மருத்துவமனை தாக்குதலை தடுக்க சட்டம் இயற்றியதை போல விஏஓ பாதுகாப்புக்கு தனி சட்டம் இயற்ற உத்தராவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த இன்று விசாரணைக்கு வந்த போது சங்கத்தின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post விஏஓ-க்களுக்கு பாதுகாப்பு.. சங்கத்தின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.