ஒரேநாளில் 5 வந்தே பாரத் ரயில்கள் தொடக்கம்

புதுடெல்லி: ஜூன் 26ம் தேதி 5 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. பிரதமர் மோடி வரும் 26ம் தேதி காணொலி காட்சி மூலம், மும்பை-கோவா, பெங்களூரூ-ஹுப்ளி, பாட்னா-ராஞ்சி, போபால்-இந்தூர் மற்றும் போபால்-ஜபல்பூர் ஆகிய 5 வழித்தடங்களில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்களை தொடங்கி வைக்க உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதன்முறையாக ஒரேநாளில் 5 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கி வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஒரேநாளில் 5 வந்தே பாரத் ரயில்கள் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: