குற்றம் உத்தமபாளையம் அருகே கேரளாவில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்..!! Aug 11, 2023 கேரளா உத்தமபாளையம் பிறகு நான் தின மலர் தேனி: உத்தமபாளையம் அருகே கேரளாவில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் விலைக்கு வாங்கி கடத்த முயன்ற பிரபு, விருமன் கைது செய்யப்பட்டு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. The post உத்தமபாளையம் அருகே கேரளாவில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
2 குழந்தைகளின் தந்தையுடன் காதல் மருத்துவ மாணவியை கொன்ற தந்தை: விஷம் வைத்து தீர்த்துக்கட்டினாரா? பரபரப்பு தகவல்
மீன் பிடிக்க அழைத்து செல்வதாக கூறி 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு: ஒடிசா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு