தமிழகம் உசிலம்பட்டி அருகே தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது..!! Jun 15, 2023 உசிலம்பட்டி மதுரை எதுமலை பஜார் உசிலம்பட்டி தின மலர் மதுரை: உசிலம்பட்டி அருகே ஏழுமலை பஜார் பகுதியில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளா லாட்டரிசீட்டு விற்பனை செய்த சிங்கராஜ், ராமராஜன், ராஜேந்திரன் கைது செய்யப்பட்டு 184 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. The post உசிலம்பட்டி அருகே தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.
பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை
பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாயிலும் பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும்: ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் திமுக எம்பியுடன் சந்திப்பு: வக்பு வாரிய மசோதாவின் பாதகங்கள் குறித்து ஆலோசனை
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தேர்தல் ஒருங்கிணைப்பு குழு 3 அணிகளுடன் ஆலோசனை: சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
தொடர் மின்தடை ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்: அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்
சிவா எழுகிறார் என்றால் சிங்கம் எழுகிறது திமுக எனும் மூன்றெழுத்துக்கும், பயணத்துக்கும் ஓய்வில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு