போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உபயோகமற்ற வாகனங்களை 15 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி

சென்னை: போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உபயோகமற்ற வாகனங்களை 15 நாட்களுக்குள் அதன் உரிமையாளர்கள் அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மீறினால் வாகனங்கள் ஏலம் விடப்படும் என மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

The post போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உபயோகமற்ற வாகனங்களை 15 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி appeared first on Dinakaran.

Related Stories: