காவல்துறை சோதனை சாவடிக்குள் புகுந்த லாரி

திருச்சி: குடமுருட்டி பகுதியில் மாநகர காவல் துறை சோதனைச் சாவடியில் புகுந்த கண்டெய்னர் லாரியால் பரபரப்பு நிலவியது. சோதனைச்சாவடியின் முன்பகுதியில் உள்ள shed மீது மோதி லாரி நின்றது. காவலர்கள் கட்டடத்தின் உட்பகுதியில் இருந்ததால் காயங்கள் இன்றி தப்பினர்

The post காவல்துறை சோதனை சாவடிக்குள் புகுந்த லாரி appeared first on Dinakaran.

Related Stories: