சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் குளம் வெட்டும் பணிக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை ரேஸ் கிளப்பில் செயல்பட்டு வந்த கோல்ஃப் மைதானத்தை தோண்டும் பணிகளுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. கோல்ஃப் மைதானத்தை சேதப்படுத்த தடை கோரி ஜிம்கானா கிளப் தாக்கல் செய்த வழக்கில் அக்.24க்குள் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் குளம் வெட்டும் பணிக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: