திருச்சி: துபாய், சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.25.88 லட்சம் மதிப்புள்ள தங்கம், திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. பாத்திரத்தில் மறைத்தும், தண்ணீர் பாட்டிலில் பவுடராக கலந்தும் கடத்தி வரப்பட்ட 430 கிராம் தங்கம் சிக்கியது.
The post திருச்சி விமான நிலையத்தில் ரூ.25.88 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.
