குற்றம் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே குப்பைத் தொட்டியில் பதுக்கி மது விற்ற 2 பேர் கைது!! Jul 03, 2024 சமாயாபுரம், திருச்சி மாவட்டம் திருச்சி சமயபுரம், திருச்சி மாவட்டம் சமயபுரம் திருச்சி மாவட்டம் திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே குப்பைத் தொட்டியில் வைத்து மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து 100 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. The post திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே குப்பைத் தொட்டியில் பதுக்கி மது விற்ற 2 பேர் கைது!! appeared first on Dinakaran.
பாம் ரவி உள்பட இருவரை வெடிகுண்டு வீசி கொன்ற வழக்கு மர்டர் மணிகண்டன் உட்பட 29 பேர் விடுதலை: ஒருவருக்கு 7 ஆண்டு சிறை
மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்