தமிழகம் திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையன் கைது..!! Aug 02, 2024 திருச்சி ராம்ஜிநகர் திருச்சி பிரதீப் திருச்சி ராம்ஜி நகர் நித்யா இத்லிப் தின மலர் திருச்சி: பல்வேறு மாநிலங்களில் கொள்ளை வழக்குகளில் சிக்கிய திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையன் பிரதீப் கைதாகினார். அடையாறில் கடந்த மாதம் பேராசிரியர் நித்யாவின் கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப் திருடிய வழக்கில் பிரதீப் கைது செய்யப்பட்டார். The post திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையன் கைது..!! appeared first on Dinakaran.
வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்
தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் தறிகெட்டு ஓடிய மாநகர பேருந்து மோதியதில் ஆட்டோ உருக்குலைந்தது; டிரைவர் நசுங்கி சாவு
சோழிங்கநல்லூர், சிறுசேரி உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங்கிற்கு 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை: ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு