தமிழகம் குற்றாலத்தில் மெயின் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை! Jun 09, 2024 முதன்மை குற்றாலத்தில் மெயின் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலி அருவிகளில் சுற்றுலா பயணிகள் வழக்கம்போல குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. The post குற்றாலத்தில் மெயின் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை! appeared first on Dinakaran.
கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனையில் 43 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
புழல் சிறையில் விசாரணைக் கைதிகளை நேரடியாக சந்திக்க வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு
பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா சார்பில் புகார் மனு
ஏடிஎம் கொள்ளையர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்: நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் பேட்டி
சென்னையில் தேர்வு மையம்; ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிக்கான மெயின் தேர்வு: முதல்நிலை தேர்வில் தேர்ச்சியடைந்த 650 பேர் எழுதினர்