சாத்தூர் வெடி விபத்து: பட்டாசு ஆலை உரிமம் ரத்து

விருதுநகர்: சாத்தூர் அருகே கீழ ஒட்டம்பட்டியில் வெடி விபத்து ஏற்பட்ட திருமுருகன் பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பட்டாசு ஆலையின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். அஜாக்கிரதையாக செயல்பட்டு விபத்து ஏற்படுத்தியது, அளவுக்கு அதிகமான மூலப்பொருட்களை வைத்திருந்ததால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

The post சாத்தூர் வெடி விபத்து: பட்டாசு ஆலை உரிமம் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: