கண்மாயில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!!

மதுரை: மேலூர் அருகே வெள்ளரிப்பட்டியில் கண்மாயில் மூழ்கி கல்லூரி மாணவி முருகேஸ்வரி உயிரிழந்தார். தோழிகளுடன் கண்மாயில் குளிக்கச் சென்ற முருகேஸ்வரி நீரில் மூழ்கி பலியானார்.

The post கண்மாயில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: