தமிழகம் கண்மாயில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!! Sep 28, 2024 கன்னமய் மதுரை முருகேஸ்வரி மாலூர் முருகேஸ்வரி மதுரை: மேலூர் அருகே வெள்ளரிப்பட்டியில் கண்மாயில் மூழ்கி கல்லூரி மாணவி முருகேஸ்வரி உயிரிழந்தார். தோழிகளுடன் கண்மாயில் குளிக்கச் சென்ற முருகேஸ்வரி நீரில் மூழ்கி பலியானார். The post கண்மாயில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனையில் 43 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
புழல் சிறையில் விசாரணைக் கைதிகளை நேரடியாக சந்திக்க வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு
பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா சார்பில் புகார் மனு
ஏடிஎம் கொள்ளையர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்: நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் பேட்டி
சென்னையில் தேர்வு மையம்; ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிக்கான மெயின் தேர்வு: முதல்நிலை தேர்வில் தேர்ச்சியடைந்த 650 பேர் எழுதினர்