திருவாரூர் அருகே விவசாயிகள் மறியல் போராட்டம்..!!

திருவாரூர்: திருவாரூர் அருகே வலங்கைமானில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெண்ணாற்று பாசன பிரிவில் நீர் வழங்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 1000-க்கு மேற்பட்ட ஏக்கரில் நேரடி விதைப்பு செய்த நெல் பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

The post திருவாரூர் அருகே விவசாயிகள் மறியல் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: