தமிழகம் திருவள்ளூரில் இன்று பராமரிப்புப் பணி காரணமாக மின்தடை: மின்துறை தகவல் May 04, 2024 திருவள்ளூர் மகல் சூரத் விநாயகபுரம் தின மலர் திருவள்ளூர்: திருவள்ளூர் புழல் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்புப் பணி காரணமாக மின்தடை செய்யப்பதும் என மின்துறை தகவல் அளித்துள்ளது. புழல், சூரப்பட்டு, விநாயகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 – மதியம் 12 மணி வரை மின்தடை என தகவல் வெளியாகியுள்ளது. The post திருவள்ளூரில் இன்று பராமரிப்புப் பணி காரணமாக மின்தடை: மின்துறை தகவல் appeared first on Dinakaran.
கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனையில் 43 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
புழல் சிறையில் விசாரணைக் கைதிகளை நேரடியாக சந்திக்க வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு
பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா சார்பில் புகார் மனு
ஏடிஎம் கொள்ளையர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்: நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் பேட்டி