திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நடவு பணியின்போது டிராக்டர் மோதி விவசாயி மரணம்..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சின்னக்காவணம் பகுதியில் நடவு பணியின் போது டிராக்டர் மோதி விவசாயி மரணமடைந்தார். டிராக்டர் மோதியதில் ஆந்திராவைச் சேர்ந்த கூலி தொழிலாளி ரத்தையா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

The post திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நடவு பணியின்போது டிராக்டர் மோதி விவசாயி மரணம்..!! appeared first on Dinakaran.

Related Stories: