திருத்தணி: திருத்தணியில் ஜவுளிப்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திருத்தணியில் மகளிர் கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும். திருத்தணியில் ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் செய்து வருகிறார்.