திருப்பத்தூருக்குள் 2 காட்டு யானைகள் நுழைந்ததால் பரபரப்பு..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூருக்குள் 2 காட்டு யானைகள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் நகர் பகுதியில் இரு யானைகளும் முகாமிட்டுள்ளன. வீடுகளை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது. யானையை காட்டிற்குள் விரட்ட 5வது நாளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post திருப்பத்தூருக்குள் 2 காட்டு யானைகள் நுழைந்ததால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: