சிறிது நேரத்தில், திரும்பி வந்து பார்த்தபோது அந்த பையை காணவில்லை. அதில் ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள பேருந்து டிக்கெட்டுகள் மற்றும் ரூ.600, ஏடிஎம் கார்டு உள்ளிட்டவை இருந்தன. இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வினோத் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.
The post மாநகர பேருந்து நடத்துனரிடம் ரூ.14,000 டிக்கெட் திருட்டு appeared first on Dinakaran.