தூத்துக்குடி குறிஞ்சி நகரில் வெள்ள நீரில் நடந்து சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி குறிஞ்சி நகரில் வெள்ள நீரில் நடந்து சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் கே.என்.நேரு, கீதா ஜீவன், கனிமொழி எம்.பி, ஆகியோர் உடனிருந்தனர்.

The post தூத்துக்குடி குறிஞ்சி நகரில் வெள்ள நீரில் நடந்து சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: