தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது: ஐகோர்ட் கண்டனம்

சென்னை: உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது என துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பணியில் இருந்த அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய அவகாசம் கேட்ட நிலையில், சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் 3 மாதம் அவகாசம் வழங்கியது.

The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது: ஐகோர்ட் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: