தமிழகம் தூத்துக்குடியில் படகு பழுது; நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்கள்..!! Feb 08, 2024 தூத்துக்குடி தூத்துக்குடி மாலத்தீவு தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகு நடுக்கடலில் பழுதாகியுள்ளது. மீனவர்கள் 10 பேருடன் சென்ற படகின் இஞ்சின் பழுதானதால் மாலத்தீவு அருகே மீனவர்கள் தத்தளித்து வருகின்றனர். The post தூத்துக்குடியில் படகு பழுது; நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்கள்..!! appeared first on Dinakaran.
ஐஏஎஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ். பதவிக்கான மெயின் தேர்வு நாளை தொடக்கம்: தமிழகத்தில் சென்னையில் மட்டும் நடக்கிறது
நக்கீரர் நுழைவாயில் தொடர்பான வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்த ஆர்.பி.உதயகுமார் தரப்புக்கு ஐகோர்ட் கிளை எச்சரிக்கை
எண்ணூர் கடற்கரையில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு..!!
ரேஷன், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை வழங்குவதற்கு மூன்று மாதங்கள் எதற்கு? : தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி