குற்றம் திருவள்ளூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை: 4 பேர் கைது Oct 04, 2024 திருவள்ளூர் விஜயலு சிரஞ்சீவி தினேஷ் வேணு போபதி திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் விஜயலு வீட்டில் 100 சவரன் நகை கொள்ளையடித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிரஞ்சீவி, தினேஷ், வேணு, பூபதி ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். The post திருவள்ளூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை: 4 பேர் கைது appeared first on Dinakaran.
யோகா வகுப்பு எடுக்க சென்ற இடத்தில் 40 சவரன், வைர நெக்லஸ் திருடிய பெண் பிடிபட்டார்: ரூ.4.78 லட்சம் மீட்பு
ஹவாலா பண பரிவர்த்தனை என ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை மிரட்டி பல கோடி பறிப்பு; வெளிநாட்டு மோசடி கும்பலுக்கு உடந்தை சென்னை ஏஜென்ட்கள் 13 பேர் கைது: ரூ.53 லட்சம், லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல்
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜ நிர்வாகி: இளைஞர்கள் மடக்கியதால் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்