தமிழகம் சென்னை திருவல்லிக்கேணியில் முதியவரை மாடு முட்டிய விவகாரத்தில் போலீசார் வழக்குப்பதிவு Oct 25, 2023 திருவல்லிக்கேணி, சென்னை சென்னை Tiruvallikeni சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் முதியவரை மாடு முட்டிய விவகாரத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2 பிரிவுகளின் கீழ் ஐஸ்அவுஸ் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். The post சென்னை திருவல்லிக்கேணியில் முதியவரை மாடு முட்டிய விவகாரத்தில் போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.
சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான அனைத்து வகை குற்றங்களிலும் வழக்குகளை விரைந்து நடத்திட, அரசுத் தரப்பில் பிரத்யேகமாக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
கொரோனா முடிந்து 3ஆண்டுகளாகியும் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாமல்இருப்பது ஒன்றியஅரசு தனதுகடமையை புறக்கணிக்கும் செயல்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவையில் கடும் அமளி.. வீண் விளம்பரம் தேடுவதிலேயே அதிமுகவினர் குறியாக உள்ளனர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!!
ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் தனித் தீர்மானம்
திங்கள் மனு நாளில் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை புதியம்புத்தூர் அருகே அடைக்கப்பட்ட நடைபாதையை திறந்துவிட்ட அதிகாரிகள்
தமிழ்நாட்டில் 9 இடங்களில் மிக கனமழையும், 12 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்