தமிழகம் தேனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகை திருட்டு!! Jun 22, 2024 தெனி 8 ஷவரன் பிறகு நான் சவரன் சில்லமராதுபதி போடி கார்த்திக் தின மலர் தேனி: தேனி மாவட்டம் போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகை திருட்டு போனது. ஐடி ஊழியர் கார்த்திக் என்பவர் வீட்டின் பீரோவில் இருந்து நகை திருட்டு; மர்மநபர்களுக்கு போலிஸ் வலைவீசி வருகின்றனர். The post தேனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகை திருட்டு!! appeared first on Dinakaran.
திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
சென்னை-செங்கல்பட்டு இடையே இயங்கும் மின்சார ரயில்களை மேல்மருவத்தூர் வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை
சிங்கப்பெருமாள் கோவில் அருகே மினி லாரி டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்து: சிதறிய மீன்களை பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்
மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆலோசனை கூட்டம்: கார்ப்பரேட் வர்த்தகத்தை அரசுகள் தடை செய்யவேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்