இந்நிலையில் நேற்று அவர்களுக்கு சொந்தமான வயலில் நெல் அறுவடை நடைபெற்றுள்ளது. அப்போது தாய் சசிகலாவுடன் மூன்று குழந்தைகளும் சென்றனர். சசிகலா வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது தர்ஷனியும், வேம்புவும் அங்கிருந்த 30 அடி ஆழ கிணற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர். இதில் வேம்பு, தர்ஷினி இருவரும் தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
The post கிணற்றில் மூழ்கி சகோதரிகள் பலி appeared first on Dinakaran.