சென்னை: நீட்டை நிரந்தரமாக நீக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை; நீட்டை ஒழித்துக் கட்டுவோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் ஒழிப்புப் போராளி தங்கை அனிதா நம்மை விட்டுப் பிரிந்து ஆறு வருடங்கள் ஆகின்றன என்றும் அமைச்சர் உதயநிதி ட்வீட் அளித்துள்ளார். 1,000ஆண்டுகள் கடந்தாலும் தங்கை அனிதாவை நீட் தேர்வு கொலை செய்த வடு நம் மனதில் இருக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
The post நீட்டை நிரந்தரமாக நீக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை; நீட்டை ஒழித்துக் கட்டுவோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் appeared first on Dinakaran.