தமிழகம் தனியார் பேருந்து மீது லாரி மோதியதில் 13 பேர் காயம் Jun 05, 2025 புதுக்கோட்டை மஷையூர் தின மலர் புதுக்கோட்டை: தனியார் பேருந்தின் பின்புறத்தில் லாரி மோதியதில் 2 பள்ளி மாணவர்கள் உட்பட 13 பேர் காயம் அடைந்தனர். மழையூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து மீது லாரி மோதியது. The post தனியார் பேருந்து மீது லாரி மோதியதில் 13 பேர் காயம் appeared first on Dinakaran.
10 மணி நேரத்திற்கு முன்பே ரயில்வே முன்பதிவு பட்டியல்: உடனே உத்தரவுகளை பின்பற்ற ரயில்வே மண்டலங்களுக்கு நோட்டீஸ்
புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பரிந்துரைக்கலாம்; கோவை, திருச்சி நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் தொடக்கம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தூத்துக்குடியில் பசுமை தாமிர ஆலையை அமைக்க அனுமதிக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு:விசாரணை தள்ளிவைப்பு
ரூ.718 கோடி முதலீடு; ஷ்னைடர் எலக்ட்ரிக் குழுமத்தின் புதிய ஆலை ஓசூரில் அமைகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
திருப்பரங்குன்றம் விவகாரம் தனி நீதிபதியின் விசாரணைக்கு உகந்தது அல்ல தீபம் ஏற்றுவதற்கான வழக்கா? சொத்துரிமைக்கான வழக்கா..? ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு கேள்வி
அமெரிக்காவின் வரிவிதிப்பால் தமிழக ஏற்றுமதி தினமும் ரூ.60 கோடி பாதிப்பு : விரைவில் தீர்வு காண பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
கலைஞர் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக மசோதாக்களை ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்: குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடக்கிறது 11வது கட்டமாக ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்: பொதுமக்கள் பயன் பெற சென்னை மாநகராட்சி அழைப்பு