2021 ஆம் ஆண்டு தேர்தலில் இருந்த கூட்டணி தொடரும். அதே நேரத்தில் கூட்டணியில் மேலும் புதிய கட்சிகள் இணைவதற்கான வியூகத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வகுத்துவருகிறார். திருச்சி மாநாட்டில் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் ஓ.பி.எஸ்.அணியினர் கட்சி கொடியை பயன்படுத்தாமல் இருப்பதற்கான பணிகளை தொடங்கி உள்ளோம். கர்நாடகாவில் அதிமுக ஒரு தொகுதியில் போட்டியிட்டாலும் அந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும்” எனக் கூறினார்.
The post 2021-ல் இருந்த கூட்டணி தொடரும்.! அதிமுகவுடன் மேலும் சில புதிய கட்சிகள் கூட்டணி: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி appeared first on Dinakaran.